தமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் !!!

Loading… இலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்ஆர்தரால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர். 66 வயதாகும் ப்ரூஸ் மெக்ஆர்தர் , 37 வயதாகும் கிருஷ்ணகுமார் கனகரத்திரனம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது. மெக்ஆர்தரால் கொல்லப்பட்டவரர்களில் கனகரத்திரனம் 8-ஆவது நபர் ஆவார் என்பதே பெரும் அதிர்ச்சி தரும் விடையம். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் … Continue reading தமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் !!!